Sunday, November 16, 2014

ராமநாதபுரம் அருகே ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

ராமேசுவரம்–திருப்பதி இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

 இந்த ரெயில் மறுமார்க்கத்தில் திருப்பதியில் இருந்து ராமேசுவரத்திற்கு இன்று காலை வந்து கொண்டிருந்தது.

ராமநாதபுரம் ரெயில் நிலையம் அருகே உள்ள சிதம்பரம்பிள்ளை ஊரணி (குளம்) அருகே ரெயில் மேலும்படிக்க

No comments:

Post a Comment