Thursday, October 2, 2014

நாமக்கல் அருகே பள்ளி வளாகத்தில் 7 வாகனங்கள் தீ வைத்து எரிப்பு

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த கல்குறிச்சி பிரிவு ரோடு அருகில் கலைமகள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1984–ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இப்பள்ளியில் சுமார் 1650 மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள்.

சேந்தமங்கலம், மேலும்படிக்க

No comments:

Post a Comment