Monday, September 29, 2014

மாற்றுத்திறனாளி பெண்ணை காலில் விழவைத்த ஊராட்சி தலைவர் உட்பட 5 பேர் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது சருகணி கிராமம். இங்குள்ள பஸ் ஸ்டாப்பில்  நாகமதி கிராமத்தைச் சேர்ந்த மலர் (எ) வளர்மதி (40) பழக்கடை நடத்தி வருகிறார். இவர் மாற்றுத்திறனாளி.  சருகணி மேலும்படிக்க

No comments:

Post a Comment