Tuesday, September 2, 2014

புற்றுநோய்க்கு இந்தியாவில் 4 ஆண்டுகளில் 40 லட்சம் பேர் பலி: சுகாதாரத் துறை தகவல்

இந்தியாவில் உயிர்கொல்லி நோயான புற்றுநோயால் கடந்த நான்கு வருடங்களில் மட்டும் நாற்பது லட்சம் பேர் பலியாகியுள்ளதாக சுகாதார துறை அறிக்கை தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

புற்றுநோய் இருப்பதை ஆரம்பத்திலேயே தெரிந்து கொள்ள தவறினால் இந்நோய் உயிரையே மேலும்படிக்க

No comments:

Post a Comment