Monday, August 18, 2014

காதல் தகராறில் கல்லூரி மாணவர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு

சென்னை ஓட்டேரி ஏகாந்திபுரத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 18). பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (18). இருவரும் நண்பர்கள். ஒரே கல்லூரியில் படித்து வந்தனர்.

வினோத்குமார் பெரம்பூர் பி.டி.தோட்டம் பகுதியில் உள்ள ஒரு மாணவியை மேலும்படிக்க

No comments:

Post a Comment