Sunday, March 2, 2014

அம்மா அபி கவிதை

நான் கருவாய் இருந்த போது தொட்டு தொட்டு ரசித்தவளே!

உன் அழகிய முகத்தை பார்க்க என்னை பத்து மாதம் காத்திருக்க வைத்தவளே!

நான் உனக்குள் இருந்த அந்த ஒவ்வொரு நொடியும் உன்னை காண தவம் கிடந்தேன்!

என்னை சிறிது மேலும்படிக்க

No comments:

Post a Comment