google1

Wednesday, February 5, 2014

கணவன், மனைவி ஒருவர் மீது ஒருவர் மண்ணென்ணெய் ஊற்றி தீ வைப்பு மனைவி பலி

 மராட்டிய மாநிலம் மும்பையில் ஆதர்ஷ் நகரில் சஞ்சய் கவுர், மணிஷா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் இருவரும் மேலும்படிக்க

No comments:

Post a Comment