Monday, February 3, 2014

ரஷிய பள்ளியில் பயங்கரம் ஆசிரியர், போலீஸ்காரரை சுட்டுக்கொன்று வெறியாட்டம் நடத்திய மாணவன் கைது

ரஷியாவில் பள்ளிக்கூடத்தில் புகுந்து ஆசிரியர், போலீஸ்காரரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று வெறியாட்டம் நடத்திய மாணவன் கைது செய்யப்பட்டான். பிணைக்கைதியாக பிடித்து வைத்த 20 மாணவர்கள் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டனர்.

ரஷியா தலைநகர் மாஸ்கோவுக்கு வடகிழக்கே அத்ராட்னோய் என்ற மேலும்படிக்க

No comments:

Post a Comment