Thursday, February 20, 2014

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து ஆயுள்தண்டனையாக குறைத்தது. மேலும் இவர்களது விடுதலை குறித்து மாநிலஅரசு முடிவு மேலும்படிக்க

No comments:

Post a Comment