Wednesday, February 5, 2014

தெலுங்கானா விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளி - பாராளுமன்றம் ஒத்திவைப்பு

பாராளுமன்றம் தொடங்கியதும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் இரண்டு குழுக்களாக பிரிந்து தெலுங்கானாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கோஷமிட்டனர்.

 இந்த கூட்டத்தொடரில் தனி தெலுங்கானா மாநில மசோதா நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு மேலும்படிக்க

No comments:

Post a Comment