சென்னையில் சகல வசதிகளுடன் பாலியல் தொழில் செய்ய பாதுகாப்பான தனி இடம் வேண்டும் என்று பாலியல் தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை
சென்னையில் பாலியல் தொழில் செய்ய பாதுகாப்பான தனி இடம் வேண்டும் என்று பாலியல் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். சென்னையில் 'பாலியல் மற்றும் சட்டம்' என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கு நடைபெற்றது.
No comments:
Post a Comment