Thursday, August 22, 2013

துண்டா பரபரப்பு வாக்குமூலம் -தீவிரவாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ. நெருக்கடி

லஷ்கர்–இ–தொய்பா இயக்கத்தின் முக்கிய தீவிரவாதிகளில் ஒருவனான அப்துல்கரீம் துண்டா கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி போலீசாரிடம் பிடிபட்டான். அவனை டெல்லி போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது அவன் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தான். மேலும்படிக்க

No comments:

Post a Comment