Monday, August 26, 2013

வீட்டுக்கு வெளியே தூங்கிய வாலிபரை கடித்து குதறிய சிறுத்தை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அடுத்த மாரசந்திரம் கிராமத்தைச் சார்ந்தவர் ராமலிங்கம் விவசாயி. இவரது மகன்கள் கோபி (27), அழகேசன் (22). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு தங்களது குடிசை வீட்டின் முன் படுத்து மேலும்படிக்க

No comments:

Post a Comment