Saturday, June 22, 2013

உதரகாண்ட்டில் மீண்டும் மழை : மீட்புப் பணிகள் கடும் பாதிப்பு

வரலாறு காணாத வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் மழை பெய்ய துவங்கியுள்ளது.

சமோலி, உத்தர்காசி, ருத்ரபிரயாக் உள்ளிட்ட இடங்கிளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ள மழையால் ஏற்கனவே மேலும்படிக்க

No comments:

Post a Comment