Wednesday, February 27, 2013

திரிபுராவில் மார்க்சிஸ்ட் முன்னிலை

திரிபுரா மாநிலத்தில் 60 சட்சபை உறுப்பினர்களுக்கான தேர்தலில் கடந்த 14ம் தேதி ஓட்டு பதிவு நடைபெற்றது. இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஓட்டு எண்ணிக்கையை தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

60 மேலும்படிக்க

No comments:

Post a Comment