tamilkurinji news
Saturday, September 29, 2012
திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம், நேற்று காலை 3.53 மணிக்கு தொடங்கி இன்று காலை 9.23 மணிக்கு முடிகிறது.
மேலும்படிக்க
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment