Friday, July 27, 2012

அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்லத் தடை

புலிகள் காப்பக வனப்பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்ததால் பாபநாசம், களக்காடு, மாஞ்சோலை மலைச்சாலை மூடப்பட்டது.

ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் சிறப்புக்குரிய அகஸ்தியர் அருவியிலும் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நெல்லை மேலும்படிக்க

No comments:

Post a Comment