Friday, July 1, 2011

அமர்நாத் யாத்திரை மழையால் நிறுத்தம்

காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகை கோவில் பனி லிங்கத்தை தரிசிக்க, பால்தால் வழியாக பக்தர்கள் செல்வது, மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பகல்காம் பாதையில் பக்தர்கள் செல்வது தொடர்கிறது.

காஷ்மீரின் மேலும்படிக்க

No comments:

Post a Comment