Friday, April 22, 2011

ஈரோட்டில் 32 சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டன

ஈரோட்டில் அனுமதியின்றி செயல்பட்ட 30 க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இடித்து தள்ளப்பட்டது. மேலும் இங்கு பயன்படுத்தப்பட்ட சுமார் ரூ. 20 கோடி மதிப்புள்ள இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் மேலும்படிக்க

No comments:

Post a Comment