tamilkurinji news
Tuesday, February 1, 2011
ராஜாவின் சகோதரரிடம் சிபிஐ விசாரணை
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராஜாவின் சகோதரர் கலியபெருமாளிடம் சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.
அவரிடமும், ராஜாவின் நெருங்கிய நண்பர் ஒருவரிடமும் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
2-ஜி
மேலும்படிக்க
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment