Tuesday, February 22, 2011

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக் குழு : பிரதமர் அறிவிப்பு

'2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு புகார் பற்றி பாராளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்தப்படும்' என்று பிரதமர் மன்மோகன்சிங் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
மக்களவையில் இதற்கான தீர்மானம் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

அலைக்கற்றை மேலும்படிக்க

No comments:

Post a Comment