Wednesday, December 1, 2010

லண்டனில் ராஜபட்ச உரை நிகழ்ச்சி ரத்து

இலங்கை அதிபர் ராஜபட்ச லண்டனில் வியாழக்கிழமை உரையாற்றுவதாக இருந்த நிகழ்ச்சியை ஆக்ஸ்போர்டு யூனியன் ரத்து செய்துவிட்டது.

ஆக்ஸ்போர்டு யூனியனில் உரையாற்றுவதற்காக அவர் லண்டனுக்கு திங்கள்கிழமை சென்றார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமைகளை மீறும் மேலும்படிக்க

No comments:

Post a Comment