Tuesday, November 2, 2010

கள்ளக்காதலிக்கு கத்திக்குத்து; வாலிபர் தற்கொலை முயற்சி

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஷகிதா பீவி (45). இவரது கணவர் இறந்துவிட்டார். திட்டுவிளை தைக்கா தெருவை சேர்ந்தவர் காஜா முகைதீன் (23). தனியார் நிறுவன ஊழியர். மேலும்படிக்க

No comments:

Post a Comment