கொப்பல் அருகே திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்ட வாலிபரை அவருடைய குடும்பத்தினர் அடித்து, உதைத்து இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொப்பல் மாவட்டம் எலபூர்கா தாலுகா கதகேரி கிராமத்தை சேர்ந்தவர் மேலும்படிக்க
சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது உதிர்த்துவரும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முக்கிய தலைவரான சாத்வி பிராச்சி உத்தரப்பிரதேசம் மாநிலம் ரூர்கேலாவில் நடைபெற்ற ஒருவிழாவில் கடந்த செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.
விரைவில் நடைபெறவுள்ள உ.பி. சட்டசபை தேர்தலில் மேலும்படிக்க
தென்மேற்கு பருவ மழை அடுத்த 48 மணி நேரத்திற்குள் தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
ஈராக் நாட்டில் யாஷ்டி இனத்தை சேர்ந்த 19 பெண்களை ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் இரும்பு கூண்டில் அடைத்து கொடூரமாக எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கில் உள்ள மோசூல் நகரத்தை சேர்ந்த அப்துல்ல- மேலும்படிக்க
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியை தமிழ்நாட்டின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என அந்தத் தொகுதியின் உறுப்பினரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கூறினார்.
அண்மையில் நிறைவைடைந்த தேர்தலில் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மேலும்படிக்க
புதுச்சேரியில் மின் கட்டண சலுகையை என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். ரேஷனில் இனி 30 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மின் கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்படும் என்று முதல்வர் மேலும்படிக்க
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான வாழும் கலை அறக்கட்டளை சார்பில் கடந்த மார்ச் 11 முதல் 13-ந் தேதிவரை, டெல்லி யமுனை ஆற்றங்கரையில் உலக கலாசார திருவிழா நடைபெற்றது.
புதுச்சேரியின் புதிய முதல்வராக நாராயணசாமி பதவி ஏற்றுக்கொண்டார். முதல்வர், புதிய அமைச்சர்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வர் நாராயணசாமி பதவியேற்ற பின்னர், அமைச்சர்களாக நமச்சிவாயம், நல்லடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜஹான், மேலும்படிக்க