Monday, August 31, 2015

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்

பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவுமுதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு 50 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் மேலும்படிக்க

விபத்தில் 38 கன்னி பெண்கள் பலி ஆப்பிரிக்க பாரம்பரிய நடனவிழா ரத்து


ஆண்டுதோறும் ஆப்பிரிக்க மன்னர் மஸ்வதி முன்னால் மேலாடை இன்றி 10 ஆயிரம் கன்னிப்பெண்கள் கலந்து கொள்ளும் பாரம்பரிய நடனம் விழா நடைபெறும். இதற்கான விழா இன்று நடைபெறுவதாக இருந்தது.

இந்த விழாவுக்காக. 50 சுவாசிகன்னி பெண்கள் மேலும்படிக்க

ஆசிரியர் முகத்தில் துப்பிய மாணவன்-சமூகவலைத்தளத்தில் பரவும் வீடியோ

ஜோர்டான் நாட்டில்  உள்ள ஒரு பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டபடிப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நடைபெற்று கொண்டு இருந்தது.

மாணவர்கள் வரிசையாக நின்று முக்கிய பிரமுகர்களிடம் பட்டம் வாங்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது  மேலும்படிக்க

பிரபாகரன் தற்கொலை செய்தே இறந்தார்: கருணா பேட்டி

இலங்கையில் நடைபெற்ற இறுதி போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தனது கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதிய தலைமுறை மேலும்படிக்க

ஒசாமா சாகவில்லை: அமெரிக்கா நாடகம் ஆடுகிறது - எட்வர்ட் ஸ்னோடன்

சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் இன்னும் சாகவில்லை. அவர் அமெரிக்க உளவுத்துறையின் பாதுகாப்பில் சொகுசாக வாழ்ந்து வருகிறார் என எட்வர்ட் ஸ்னோடன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட எட்வர்ட் மேலும்படிக்க

நெல்லை அருகே மனைவி உள்பட 2 பெண்கள் வெட்டிக்கொலை

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் ராஜீவ் காலனியைச் சேர்ந்தவர் புலிக்குட்டி என்ற முருகன் (40). கூலித்தொழிலாளி. இவரது  மனைவி அருணா (34). வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் மேலும்படிக்க

காதுக்குள் இருந்த 29 குஞ்சுகளை பொறித்த கரப்பான் பூச்சிி-அகற்றிய மருத்துவர்கள்

ஆஸ்திரேலியா, மெல்போர்ன் நகரில் ஒருவரது காதில் 29 கரப்பான் பூச்சி குஞ்சுகள் பொறித்த நிலையில் உள்ளதை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

மெல்பேர்னில் நபருடன் தங்கி வசித்து வந்தார் லீ (19 ). இவர் மேலும்படிக்க

முதல் நாள் உற்சாகத்தோடு பள்ளிக்கு சென்ற சிறுமிகள்: சாலை விபத்தில் பலியான பரிதாபம்

சார்ஜாவில் நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த தந்தை உள்பட 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அரபு நாடுகளில் முழுஆண்டு தேர்வு விடுமுறை நிறைவடைந்த நிலையில், முதல் நாளாக மேலும்படிக்க

ஷீனாவுடன் சேர்த்து மகனையும் கொல்ல இந்திராணி சதி செய்தது உறுதியானது

மகள் ஷீனா போராவோடு சேர்த்து மகன் மிக்கேலையும் கொலை செய்ய இந்திராணி சதி செய்தது உறுதியாகி உள்ளது. மகனை கொன்று உடலை அப்புறப்படுத்த அவர் வாங்கிய சூட்கேசை போலீசார் பறிமுதல் செய்தனர்.



மும்பையில் நடந்த ஷீனா மேலும்படிக்க

ரூ.100 கோடி கடன் வாங்கி மோசடி=நகைக்கடை அதிபர் மகளுடன் கைது

துபாயில் உள்ள சுமார் 15 வங்கிகளில் ஐந்தரை கோடி திர்ஹம்களை கடனாக வாங்கிய இந்தியாவைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மற்றும் அவரது மகளை துபாய் போலீசார் கைது செய்துள்ளதாக பிரபல அராபிய நாளிதழான அல் மேலும்படிக்க

கணவர் மீசை பிடிக்காததால் விவாகரத்து கேட்ட மனைவி

கணவரின் மீசை பிடிக்காததால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுத்தரும்படி தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவை சேர்ந்த இளம்பெண் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணமான அந்த மேலும்படிக்க

பெற்ற குழந்தைகளை குளியல் அறை தொட்டியில் கொலை செய்த கொடூர தாய்

அமெரிக்காவில் பெற்ற குழந்தைகளை குளியல் அறை தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார். அரிசோனா மகாணத்தை சேர்ந்த மேரியா லோபஸ் என்ற பெண்ணே இந்த கொடூரத்தை செய்தவர் ஆவார்.

இரண்டு வயதான மேலும்படிக்க

விமானத்தில் வந்த பெண்ணின் வயிற்றில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள்

அமெரிக்காவில் இருந்து விமானத்தில் வந்த பெண்ணின் வயிற்றில் 400 கிராம் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாக்கெட்டுகளை வெளியே எடுக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து அரபு எமிரேட்டுக்கு சொந்தமான ஒரு விமானம் துபாய் மேலும்படிக்க

அமிதாபச்சன் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யபட்டு ஆபாச தளம் வெளியிடபட்டது

டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யபட்டு ஆபாச தளம் வெளியிடபட்டதாக அமிதாபச்சன் தெரிவித்து உள்ளார்.

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான் அமிதாபச்சனின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யபட்டு உள்ளது என அவர் தனது அதிகாரபூர்வமான டுவிட்டர் கணக்கில் மேலும்படிக்க

சவுதி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி, 219 பேர் காயம்

சவுதியின் கோபார் நகரில் அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 219 பேர் காயமடைந்தனர்.

சவுதியின் கிழக்கு நகரான கோபாரில் உலகிலேயே மிகப் பெரிய ஆயில் நிறுவனமான மேலும்படிக்க

ரூ.100 கோடி செலவில் கிண்டியில் அடுக்குமாடி தொழில் வளாகம்: முதல்வர் அறிவிப்பு

கிண்டி தொழிற்பேட்டையில், ரூ.100 கோடி முதலீட்டில் அடுக்குமாடி தொழில் வளாகம் உருவாக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் அவர் பேசும்போது, "1958-ஆம் ஆண்டில் கிண்டி தொழிற்பேட்டை முதன்முதலாக தமிழக அரசால் சென்னை நகரின் மேலும்படிக்க

Wednesday, August 26, 2015

நடிகர் விஜய்க்கு நடிகர் அருண்பாண்டியன் மகள் சவால்!!

சவாலே சமாளி திரைப்பட டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அருண்பாண்டியனின் மகள் கவிதா பாண்டியன் புலி பாய்ந்தாலும் சவாலை சமாளிப்போம் என்றார். இது குறித்து அவர் பேசியதை வீடியோவில் பார்க்கவும்.



Jippaa Jimikki Press Meet | Khushboo Prasad
மேலும்படிக்க

அஹ்மத் இயக்கத்தில் உதயநிதியுடன் இணையும் விவேக்


அஹ்மத் இயக்கத்தில் உதயநிதி நடிக்கவிருக்கும் படத்தில் விவேக் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

'மான் கராத்தே' இயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் 'கெத்து' என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்க மேலும்படிக்க

மகன் இறந்த சோகம் தாங்காமல் தாய்–பாட்டி தற்கொலை

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன் வலசு செட்டித் தோட்டத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 42). இவரது மனைவி செல்வநாயகி (41). இவர்களுடன் செல்வநாயகியின் தாய் முத்தம்மாளும் (65) வசித்து வந்தார்.


கடந்த மேலும்படிக்க

Sunday, August 23, 2015

காதலியை அடித்துக்கொலை செய்த ராணுவ வீரர் கைது

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கண்டிராதீர்த்தம் கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 48), விவசாயி. இவரது மனைவி சத்யா.

இந்த தம்பதியின் மூத்த மகள் தீபிகா (21). இவர் திருவையாறில் உள்ள மேலும்படிக்க

ராணுவ வீரர்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட மத்திய மந்திரியின் மகள்

ஒரு பதவி ஒரே பென்சன் கோரிக்கையை வலியுறுத்திமுன்னாள் ராணுவ வீரர்கள் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக மத்திய மந்திரியின் மகள் கலந்து கொண்டார்.

ஒரு பதவி ஒரே பென்சன் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற மேலும்படிக்க

இளையராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

இசையமைப்பாளர் இளையராஜா (72) மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மார்பில் அசௌகரிய உணர்வு, வலி காரணமாக இளையராஜா, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அப்போது செய்யப்பட்ட பரிசோதனையில் மேலும்படிக்க

உ.பி.,யில் மாயமான பெண் 10 நாட்களுக்குப் பிறகு பிணமாக மீட்பு

உத்தர பிரதேசம் மாநிலத்தில் காணாமல் போன பெண் 10 நாட்களுக்குப்பின் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஷாம்லி மாவட்டத்தில் வசித்து வந்தவர் இஸ்ரானா (18). இவர் கடந்த 13-ந்தேதி முதல் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடிய அவரது சகோதரர், மேலும்படிக்க

ஒரு நாளைக்கு சராசரியாக 14 செல்பிகள் எடுக்கும் இளைஞர்கள்: கூகுள் தகவல்

ஒரு சிலர் இதை மோகம் என்றும் மற்றவர்கள் இதை ஒரு மனநோய் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இளைஞர் இது எது பற்றியும் கவலைப்படாமல் ஒரு நாளைக்கு சராசரியாக 14 செல்பிகள் எடுப்பதாக கூகிள் மேற்கொண்ட மேலும்படிக்க

சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு; நாடு முழுவதும் 4.65 லட்சம் பேர் எழுதினர்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று நடத்திய சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வை நாடு முழுவதும் 4.65 லட்சம் பேர் எழுதினர்.

இதுகுறித்து, யு.பி.எஸ்.சி. செயலாளர் அசிம் குரானா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:- மேலும்படிக்க

கஞ்சா இலை புற்றுநோய் செல்கள்களை அழிக்கிறது: அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்


பல நாடுகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கஞ்சா. இந்நிலையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் கஞ்சா இலை புற்றுநோய் செல்கள்களை அழிப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவனம் தனது இணையதளத்தில் மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளது.

மேலும் மேலும்படிக்க

Friday, August 21, 2015