Saturday, August 31, 2013

இளம்பெண்ணின் வித்தியாசமான ' ஆசை ஒரு லட்சம் ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள விரும்பும் பெண்

வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் ஒவ்வொரு மனிதருக்கும் இருப்பது இயல்பு.

அது அவரவர் எண்ணத்திற்கு ஏற்ப மாறுபடும். ஆனால் போலாந்து நாட்டில் வார்சா நகரை சேர்ந்த அனியா லிசேவாஸ்கா(21) என்ற இளம்பெண் மிகவும் மேலும்படிக்க

ஆக்ஷன் ஹீரோயினாக நடித்த காஜல் அகர்வால்

ஆக்ஷன் ஹீரோயின் பட்டியலில் இடம் பிடிக்க ஸ்டன்ட் காட்சிகளில் நடிக்கிறார் காஜல் அகர்வால். அனுஷ்கா, பிரியாமணி ஆக்ஷன் வேடங்களில் நடிக்க ஸ்டன்ட் பயிற்சி பெற்றனர்.
தலைவா படம் மூலம் போலீஸ் வேடத்தில் நடித்த அமலா மேலும்படிக்க

கணவராக இருந்தாலும் சினிமாவில் முத்த காட்சிக்கு நோ சொன்ன கரீனா கபூர்

அமிதாப் பச்சான், அஜய் தேவ்கான், கரீனா கபூர், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டடோர் நடிக்கும் இந்திப் படம் சத்யகிரகா. இப்டத்தை பிராகாஷ் ஜா இயக்குகிறார். இப்படத்தின் ஒரு காட்சியில் அஜய் தேவ்கானும், கரீனாவும் நெருக்கமாக நடிக்க மேலும்படிக்க

பலாத்கார காட்சியில் நடிக்க மறுத்த நித்யா மேனன்

பலாத்கார காட்சியில் நடிக்க தயங்கினேன் என்றார் நித்யா மேனன். மலையாளத்தில் வெளியான 22 பிமேல் கோட்டயம் படம் தமிழில் 22 மாலினி பாளையங்கோட்டை என்ற பெயரில் ரீமேக் ஆகிறது

பலாத்கார கொடுமை பற்றிய கதையாக இது மேலும்படிக்க

தீபாவளி பண்டிகை. ஓட்டி 15 நிமிடத்திலேயே தென்மாவட்ட ரயில்களுக்கான முன்பதிவு தீர்ந்தது

தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு ரயிலில் செல்பவர்கள் இன்று காலை முதல் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். முன்பதிவு தொடங்கிய 8 நிமிடங்களில் பாண்டியன் எக்ஸ்பிரசிலும், 18 நிமிடங்களில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் இடங்கள் நிரம்பின. மேலும்படிக்க

தாய்–தந்தை பிணத்துடன் விடிய, விடிய தவித்த குழந்தை

 கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் . கீழ்கொடுங்கலூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி கலையரசி பி.எட்.பட்டதாரி. 2011–ம் ஆண்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு முகேஷ் மேலும்படிக்க

திண்டுக்கல் அருகே துணை மின் நிலையத்தில் தீ விபத்து-50 கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள சேனன்கோட்டையில் துணை மின்நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளான புதுக்கோட்டை, அய்யர்மடம், விருதலைப் பட்டி, காசிப்பாளையம், மேலும்படிக்க

அந்த பாவிக்கு 3 ஆண்டு தண்டனை தருவதைவிட இப்போதே விடுதலை செய்துவிடலாம்- டெல்லி மாணவி தாயார் ஆவேசம்

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் டெல்லி சிறுவர் நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவித்துள்ளது. மருத்துவ மாணவி கொலையில் சிறுவன் குற்றவாளி என சிறார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி மேலும்படிக்க

தனியாக இருந்த பெண்ணை அடித்து உதைத்து பலாத்காரம் செய்த போலீஸ்காரர்கள்

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பெண்ணை நேற்று இரவு ஒரு கும்பல் அடித்து உதைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. பின்னர் அவரிடம் இருந்த பணம் மற்றும் மேலும்படிக்க

வங்கியில் பணத்தை திருடி விட்டு 21–வது மாடியில் இருந்து விழுந்த திருடன்

அமெரிக்காவில் நியூயார்க் புறநகரிலுள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ராபின்(26) என்ற இளைஞர் நுழைந்து வங்கியில் பணத்தை திருடினார். இதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.  உடனே திருட்டு ஆசாமி தப்பிக்க குப்பை கொட்டும் சாய்வு மேலும்படிக்க

Friday, August 30, 2013

கள்ளக்காதலனுடன் ரூம் போட்டு தங்கிய மனைவி கதவை பூட்டி போலீசை வரவழைத்த கணவன்

திருச்சி பொன்மலையில் வசிப்பவர் சந்திரன் (40). இவரது மனைவி சத்யா (32) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).  இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டது. மேலும்படிக்க

40 தொகுதிகளையும் நாமே வெல்வோம்-திருமண விழாவில் ஜெயலலிதா பேச்சு

வீட்டு வசதி துறை அமைச் சர் வைத்திலிங்கம் மகன் பிரபு,பிருந்தா; மதுரை எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மகன் சிவசுப்பிரமணியன்-சிவரஞ்சனி ஆகி யோர்  திருமணம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று காலை நடந்தது.

திருமணத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேலும்படிக்க

பொருளாதார நிலை பற்றி மக்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம்

ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளித்தார். இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். கடந்த சில வாரங்களாக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத மேலும்படிக்க

பீட்ரூட் போண்டா

தேவை

பீட்ரூட் - 1 கப்

துவரம் பருப்பு மேலும்படிக்க

பெப்பர் டைமன்ட் சிப்ஸ்

தேவை

மைதா மாவு - 1 கப்

மிளகுத் தூள் மேலும்படிக்க

வெண்டைக்காய் பக்கோடா

வெண்டைக்காய் - கால் கிலோ

கடலை மாவு - மேலும்படிக்க

யோகர்ட் சாலட்

தேவையானவை

தயிர் - 1 கப்.

ஸ்ட்ரா பெர்ரி மேலும்படிக்க

வெந்தயக் கஞ்சி

தேவையானவை

வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன் மேலும்படிக்க

மாதவிடாய்க் பிரச்சினைகளை குணப்படுத்தும் திராட்சைப் பழம்

ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன.

ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் மேலும்படிக்க

வீ்ட்டிலேய செய்யக்கூடிய சில எளிய அழகுக் குறிப்புகள்



முகம் வழவழப்பாக கசகசாவை தயிரில் அரைத்து தினமும் இரவு படுக்குமுன் தடவிவர முமம் பளபளப்பாகும்.சுருக்கம் நீங்கும்.

மருதாணி இலையை அரைத்துக் கருப்புத் தோல் மீது தேய்த்து வர கருப்பு மாறும்.
இரவில் படுக்கப் போகுமுன் தேன், குங்குமப்பூ, மேலும்படிக்க

Thursday, August 29, 2013

மாதவிடாய் வயிற்றுவலி தீர

அத்திப்பழத்தினை தேனில் ஊறவைத்து சாப்பிட குறையும்.

மாதவிடாய் வலி குணமாக வெள்ளெருக்கு, சீரகம், மிளகு சேர்த்து அரைத்து குடிக்கவும்.

 

மேலும்படிக்க

விஜய் காஜல்அகர்வால் நடித்த துப்பாக்கி படம் 10 விருதுக்கு பரிந்துரை

கடந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்ட தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா செப்டம்பர் மாதம் 12, 13-ந்தேதிகளில் துபாயில் நடைபெறுகிறது.

ஆர்யா, ஸ்ரேயா, ராணா, சோனுசூட் ஆகியோர் தொகுத்து வழங்கும் இந்த மேலும்படிக்க

அரசியல்வாதியின் உறவினரை திருமணம் செய்யவில்லை-அஞ்சலி

நடிகை அஞ்சலி குறித்து தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர் அரசியல் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டதாகவும், அவருடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாகவும் பரபரப்பான செய்தி வெளியானது.

இந்த செய்தி குறித்து அறிந்ததும் நடிகை மேலும்படிக்க

சினிமா நூற்றாண்டு விழா தமிழ் நடிகர், நடிகைகள் மீது புகார்

இந்திய சினிமா நூற்றாண்டு விழா, அடுத்த மாதம் 21,ம் தேதி தொடங்கி 24,ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, கவர்னர் ரோசையா மற்றும் ஆந்திர, கேரள, மேலும்படிக்க

குரங்கின் வாயில் மது ஊற்றியதை தடுக்க முயன்றவர் கொலை

குரங்கு வாயில் மது ஊற்றியவரைத் தடுக்க முயன்றவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து தில்லி காவல் துறையினர்  கூறியதாவது

தில்லியைச் சேர்ந்தவர் இர்ஃபான். இவர் மேலும்படிக்க

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றி பிரதமர் மன்மோகன்சிங் பாராளுமன்றத்தில் இன்று விளக்கம்

ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவதைத் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை விளக்கம் அளிக்கவுள்ளார்.

மாநிலங்களவையில் இந்த பிரச்னையை எதிர்க்கட்சிகள் வியாழக்கிழமை காலையில் எழுப்பியபோது, மேலும்படிக்க

வேலூரில் மூளைச் சாவு அடைந்த இருவரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்துகளில் சிக்கி வேலூர் சிஎம்சியில் அனுமதிக்கப்பட்ட இருவர் மூளைச் சாவு அடைந்ததை அடுத்து அவர்களின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

வேலூர், ஓட்டேரி, இந்திரா நகரைச் மேலும்படிக்க

கென்யாவில் கோர விபத்து பள்ளத்தாக்கில் பஸ் உருண்டு 41 பேர் பலி

கென்ய தலைநகர் நைரோபியில் இருந்து ஹோமா பே நகருக்கு நேற்று நள்ளிரவு ஒரு பயணிகள் பஸ் புறப்பட்டுச் சென்றது. இன்று அதிகாலை 2 மணியளவில் மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த அந்தப் பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை மேலும்படிக்க

ஆசிய கோப்பை ஆக்கி- அரை இறுதியில் இந்தியா-மலேசியா இன்று மோதல்

ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.

இன்று (வெள்ளிக்கிழமை) அரை இறுதி ஆட்டங்கள் மேலும்படிக்க

இந்தியாவின் முதல்கடற்படை பாதுகாப்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

இந்தியக் கடற்படைக்கான இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஜிசாட்-7 பிரெஞ்சு கயானாவில் உள்ள கௌரோ விண்வெளித் தளத்தில் இருந்து நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஐரோப்பிய விண்வெளிக் கூட்டமைப்பான ஏரியன்ஸ்பேசின் ஏரியன் 5 ராக்கெட் இந்த மேலும்படிக்க

தற்கொலை செய்ய தண்டவாளத்தில் படுத்த பெண் காயங்களின்றி உயிர் பிழைத்த அதிசயம்

தண்டவாளத்தில் நின்றிருந்த பெண், ரயில் அருகே வந்ததும், தண்டவாளத்தில் படுத்தார். இதில், அதிர்ஷ்டவசமாக அவர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார். அவர் தற்கொலை செய்வதற்காக தான் தண்டவாளத்தில் நின்றிருந்தார் என, கூறப்படுகிறது.

சென்னை குரோம்பேட்டை அருகே, மேலும்படிக்க

தீவிரவாதி யாசின்பத்கலின் தந்தை -என் மகன் போலீஸ் என்கவுண்ட்டரில் சிக்காமல் கைதானது நிம்மதி

என் மகன் போலீஸ் என்கவுண்ட்டரில் சிக்காமல் கைதாகி இருக்கும் தகவல் நிம்மதி அளிக்கிறது'' என்ற தீவிரவாதி யாசின் பத்கலின் தந்தை கூறி உள்ளார்.

இந்திய–நேபாள எல்லையில் கைதான இந்திய முஜாகிதீன் இயக்க நிறுவனர் யாசின் பத்கல் மேலும்படிக்க

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் சுட்டுக்கொலை-இந்திய ராணுவம் பதிலடி

காஷ்மீர் மாநிலத்தின் மையப் பகுதியில் உள்ள கன்டெர்பல் மாவட்டத்தில் இருக்கும் நஜ்வன் காட்டுப் பகுதியில் சில தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வனப்பகுதிக்கு கன்ஜன் போலீசாரும், ராஷ்டீரிய மேலும்படிக்க

ஆப்கானிஸ்தான் போலீசார் மீது தலிபான்கள் திடீர் தாக்குதல்- 15 பேர் பலி

ஆப்கானிஸ்தான் மேற்குப்பகுதியில் உள்ள பாக்வா மாவட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல், கடத்தல், மற்றும் கொள்ளையடித்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் காபூலை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை போலீசார் மேலும்படிக்க

நீத்து சந்திரா யோசனை -மாண­வி­யருக்கு கராத்தே பயிற்சி

கன்னி தீவு பொண்ணு நீத்து சந்­தி­ரா­வுக்கு, ஆதி பகவன் படத்­துக்கு பின், தமிழில் வாய்ப்­புகள் இல்லை. ஆனால், அவரோ, இதைப் பற்­றி­யெல்லாம் கவ­லைப்­ப­ட­வில்லை.

தனக்கு மிகவும் பிடித்த கராத்தே சண்­டையில், அனைத்து விஷ­யங்­க­ளையும் கரைத்து மேலும்படிக்க

மகள் தாமினி பற்றி சேரன் பேட்டி

சந்துரு என்பவரை காதலிப்பதாகவும், அதற்கு தந்தை எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் சமீபத்தில் போலீசில் புகார் அளித்தார் சேரனின் மகள் தாமினி. இதனால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது.


மகளின் புகாரால் வேதனை அடைந்த சேரன் கண்ணீர் பேட்டி மேலும்படிக்க

ஆண்ட்ரியாவை மீண்டும் நெருங்கும் இசை அமைப்பாளர்

நடிகை ஆண்ட்ரியா, இசை அமைப்பாளர் அனிரூத் இடையே மீண்டும் நட்பு மலர்ந்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பச்சைக்கிளி முத்துச்சரம், விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஆண்ட்ரியா.

இவர் சொந்த குரலில் பாடல்களும் பாடி மேலும்படிக்க

கொளதம் கார்த்திக்கின் 'என்னமோ ஏதோ' படத்திற்கும் சிக்சல்

 மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இவர் பெயரிடப்படாத புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் சில நாட்கள் நடந்து முடிந்துள்ளது. இப்படத்திற்கு தற்போது 'என்னமோ ஏதோ' எனப் மேலும்படிக்க

Wednesday, August 28, 2013

விபசாரியை கொன்ற வழக்கில் தூக்கு தண்டனையில் இருந்து தப்பிய இந்தியர்

சிங்கப்பூரில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்தியருக்கு தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் சிறைவாசமாக மாற்றப்பட்டதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியரான பிஜூகுமார் ரெமாதேவி நாயர் கோபிநாத் என்பவர், கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மேலும்படிக்க

பட்டப்பகலில் ஏ.டி.எம். வேனில் இருந்து 3.80 கோடி கொள்ளை

மும்பை நகரின் தானே பகுதியில் பட்டப்பகலில் ஏ.டி.எம். வேனில் இருந்து ரூ.3.80 கோடியை சிலர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சினிமாவில் வருவதைப் போன்ற இந்த பரபரப்பு சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் கூறியதாவது

தானே மேலும்படிக்க

பெண்ணை கொன்று குழந்தையை கடத்திய கும்பல் போராடி போலீசார், குழந்தையை மீட்ட துணிச்சல்

டெல்லியில் பெண்ணை கொன்று விட்டு ஆண் குழந்தையை கடத்திய 2 கடத்தல்காரர்களை போலீசார் சினிமா பாணியில் துரத்தி சென்று பிடித்தனர்.

கிழக்கு டெல்லியில் மயூர் விகார் பகுதியை சேர்ந்தவர் இனாமுல்லா. துணிக்கடை நடத்தி வருகிறார். அவருடைய மேலும்படிக்க

சங்கர் ஊர் ராஜபாளையம் முழுநீளத் திரைப்படம் கண்டு மகிழுங்கள்

சங்கர் ஊர் ராஜபாளையம் முழுநீளத் திரைப்படம் கண்டு மகிழுங்கள்

மேலும்படிக்க

சென்னையில் பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் பாதிரியார் மீது பரபரப்பு புகார்

பெண் ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக பாதிரியார் மீது பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிரியாரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தாம்பரம் அடுத்த சந்தோஷபுரத்தை சேர்ந்தவர் ஜானி. இவரது மனைவி மரியாள் (39) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). சந்தோஷபுரத்தில் மேலும்படிக்க

குஜராத்தில் அதிகாலையில் இரட்டை அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 7 பர் பலி

குஜராத்தில் அதிகாலையில் இரட்டை அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 7 பர் பலியாயினர். இடிபாடுகளில் 40 பேர் சிக்கியுள்ளனர். குஜராத்தில் வதோதரா அருகே அட்ல தாரா கிராமம் உள்ளது. வதோதராவுடன் சில ஆண்டுகளுக்கு முன் மேலும்படிக்க

நெல்லையில் 3 மகள்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

நெல்லை சந்திப்பு உடையார்பட்டி பூதத்தான் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். பெயின்டர். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு சங்கீதா(17), சங்கவி(13), ஜனனி(10) ஆகிய 3 மகள்
கள் உள்ளனர்.
சங்கீதா பிளஸ் 2வும், சங்கவி 8ம் மேலும்படிக்க

அரிப்பு மருந்தை உடலில் தூவி வங்கி அதிகாரியிடம் நகைகள் கொள்ளை

உள்ளகரம் திரவுபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (62). சேலையூரில் உள்ள ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மகேஸ்வரி (52). இவரது நகைகளை ஸ்டேட் வங்கி லாக்கரில் மேலும்படிக்க

காற்றாலை மின்சாரம் சரிவு மீண்டும் 5 மணி நேர மின்தடை அமல்

தமிழகத்தில் தினமும் 12 முதல் 13 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில் 9 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசியதால் தினமும் மேலும்படிக்க