google1

Saturday, February 9, 2013

தமிழகத்துக்குக் காவிரி நீரை திறந்துவிட்டது கர்நாடகம்: அணையை முற்றுகையிட முயன்ற எடியூரப்பா கைது

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து தமிழகத்துக்கு சனிக்கிழமை தண்ணீரை கர்நாடக மாநிலம் திறந்துவிட்டது. இதைக் கண்டித்து, தடையை மீறி கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட முயன்ற கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட மேலும்படிக்க

No comments:

Post a Comment