google1

Sunday, February 10, 2013

2 மகள்களும் இறந்த வேதனையில் பெண் தீக்குளித்து சாவு; மனம் உடைந்த கணவர் தற்கொலை

2 மகள்களும் இறந்த மனவேதனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனம் உடைந்த அவருடைய கணவர் மகள் கல்லறையிலேயே விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில் அருகே நடந்துள்ள இந்த துயர சம்பவம் மேலும்படிக்க

No comments:

Post a Comment